Friday, December 3, 2010

நினைவின் இசை


தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது
மழை இன்னமும் நின்ற பாடில்லை
உனது கோபங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்
அந்த உரையாடல்கள் பொய்யாகவே இருக்கட்டும்
உன் ஸ்பரிசம்
உன் தீண்டல்
உன் காதல்
இனி யாவும் ,இந்த நொடியில் மாய்ந்துவிடட்டும்
கருப்பு வெள்ளையாக
சாலையில் வானவில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது.


                                                                                                          -துரோணா

2 comments:

Anonymous said...

தூதொடு வந்த மழை..

துரோணா said...

நன்றி....

Post a Comment