tag:blogger.com,1999:blog-1425312036137001886.post4926314487186004818..comments2023-05-11T04:44:35.573-07:00Comments on துரோணா: இனியுமொரு பாதைதுரோணாhttp://www.blogger.com/profile/07205549604812748157noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1425312036137001886.post-23724851609131447682011-02-24T14:07:44.584-08:002011-02-24T14:07:44.584-08:00//சொல்லியவை எதுவும்,
நான் சொன்ன பொருளில் அறியப்படவ...//சொல்லியவை எதுவும்,<br />நான் சொன்ன பொருளில் அறியப்படவும் இல்லை. //<br /><br />இந்தக் கவிதையே எனக்கு நீங்கள் சொல்லிய பொருளில் தெரிந்ததா என்று தெரியவில்லை . ஆனால் ஏழெட்டு பொருள் காட்டுகிறது .. நல்ல கவிதைகள்மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-65737388376929560542010-12-31T07:32:47.763-08:002010-12-31T07:32:47.763-08:00@சு.மோகன்:இது பாராட்டா...? இல்லை விமர்சனமா ப்ரதர்....@சு.மோகன்:இது பாராட்டா...? இல்லை விமர்சனமா ப்ரதர்..?<br />எதுவாக இருப்பினும் மிகுந்த நன்றிகள்...துரோணாhttps://www.blogger.com/profile/07205549604812748157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-32896503069549557292010-12-30T21:31:11.324-08:002010-12-30T21:31:11.324-08:00நண்பரே,
நீங்கள் எழுதத்தொடங்கியபோது உங்கள் எழுத்து...நண்பரே,<br /><br />நீங்கள் எழுதத்தொடங்கியபோது உங்கள் எழுத்துக்களை அடிக்கடி படித்து வந்தேன், இப்போது குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் உங்கள் எழுத்துக்கள் ரொம்பவும் Subjective-ஆக இருப்பதாகத் தோன்றுவதுதான். அதை என் அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. புரிந்துகொள்வதற்குக் கூட நிறையப் படிக்கவேண்டும், எனது படிப்பனுபவம் மிகவும் குறைவு.<br /><br />பின்வரும் வரியை மிகவும் ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...<br /><br />//காகிதங்களின் வெறுமையில்,<br />நிரம்பியிருக்கிறது வனங்களின் பேரிருள்///ˈjib(ə)riSH/https://www.blogger.com/profile/04256949053635638755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-26927455761220719662010-12-30T15:49:04.830-08:002010-12-30T15:49:04.830-08:00உண்மையாக கரு....பாராட்டுக்கள்உண்மையாக கரு....பாராட்டுக்கள்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-73824197559411987222010-12-29T09:15:49.573-08:002010-12-29T09:15:49.573-08:00I write, for the world's last night.
Nice li...I write, for the world's last night. <br /><br />Nice lines.Blognostichttp://www.blognostic.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-50431380773321950652010-12-29T06:48:34.407-08:002010-12-29T06:48:34.407-08:00மிக்க நன்றி....மிக்க நன்றி....துரோணாhttps://www.blogger.com/profile/07205549604812748157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-86718427879223597832010-12-29T06:28:31.452-08:002010-12-29T06:28:31.452-08:00பேரிருப்பினுள் தன்னிருப்பின் நோக்கமறியும் போறுட்ட...பேரிருப்பினுள் தன்னிருப்பின் நோக்கமறியும் போறுட்டே கலைகள் உருவாகின.அதன் ஒரு பரிமாணமே 'கவிதை'. எல்லாக் கலைகளும் ரசிகனிடமே முழுமையடைகிறது.கலைஞன் சொல்ல நினைத்ததை ரசிகன் தொடலாம்.. அல்லது அவனைக் கடந்தும் செல்லலாம்.வாசகனுடைய 'அக வாசல்' கதவைத் திறக்கத் தூண்டும் ஒரு திறவுகோலே கலை(கவிதை).<br /><br />உங்கள் கவிதைகள் நன்று..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-43807450668667519442010-12-25T23:34:36.464-08:002010-12-25T23:34:36.464-08:00மிக அருமை ...........மிக அருமை ...........உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-90294234608435361712010-12-25T22:47:00.362-08:002010-12-25T22:47:00.362-08:00மிக்க நன்றி....மிக்க நன்றி....துரோணாhttps://www.blogger.com/profile/07205549604812748157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1425312036137001886.post-70123193682656904912010-12-25T13:45:39.651-08:002010-12-25T13:45:39.651-08:00உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன...உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com